Thursday, May 2, 2024

அதிரை காவல் நிலையம் முற்றுகை!!

Share post:

Date:

- Advertisement -

இனையதளமான முகநூலில் இன்று காலை முதலே நபியவர்களை பற்றி இழிவாகவும் குர் ஆனை தரக்குறைவாகவும் முகநூல் வாசகர் வட்டம் எனும் குழுமத்தில் சந்தோஷ் என்பவர் மதவெறியை தூண்டும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.

இது உலக இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷமத்தனமான பதிவை பதிவிட்ட சந்தோஷ் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிரை நகர பொதுமக்கள் சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த புகார் மனு குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...