Sunday, May 5, 2024

அதிரையில் வாட்டிய வெயிலை, துரத்திய மழை!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் மிகவும் சிரமமுற்று வந்த நிலையில்,

இன்று (12.06.2021) மாலை 6 மணிக்கு ஒன்று கூடிய கருமேகக்கூட்டங்கள், வெயிலில் வாடிய அதிரை மக்களுக்கு வரப்பிரசாதமாக இடியுடன் குளுகுளு மழையை கொடுத்துள்ளது.

இதனால் வெப்பம் தனிந்து அதிரை மக்கள் மழையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...