Wednesday, May 8, 2024

பட்டுக்கோட்டை நவரத்தின தங்க மாளிகை நாளை துவக்கம் !!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 5-ந்தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரு மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்று நகை கடைகள் திறக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் அமைத்துள்ள நவரத்தின தங்க மாளிகை நாளை முதல் 50% வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கும் என்றும் , வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும் இவ்நிறுவனம்
தெரிவித்துள்ளனர்.

ஊராடங்கால் நகை சீட் செலுத்த முடியாததால் இரண்டு மாதம் சீட் சேர்த்து செலுத்தலாம் என்று நவரத்தின நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...