Sunday, February 1, 2026

அதிரை மக்களை தேடி முதல்வர் ! குறைதீர் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கிறார் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன், நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதில் ஒரு பகுதியாக மக்களை தேடி முதல்வர் என்ற குறைதீர் சிறப்பு முகாமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்த முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பகுதி வாரியாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு கல்வி துறையமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை நியமித்து உத்தரவிட்டார்.

அதன்படி வருகின்ற 13-12-2021 அன்று நண்பகல் 12 மணிக்கு லாவண்யா திருமண மகாலில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை பெறுகிறார்.

பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கையை துறை சார்ந்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக முதல்வரின் தனிப் பிரிவு தெரிவித்து இருக்கிறது.

தங்கள் பகுதியின் கோரிக்கை எதுவாயினும் சுய விபர குறிப்போடு மனு அளித்து தீர்வு காண நல்ல வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img