Sunday, March 29, 2026

எஸ்டிபிஐ கட்சிக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் நன்றி..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி,அதிராம்பட்டினம் நகராட்சி,மதுக்கூர் பேரூராட்சி மற்றும் பேராவூரணி பேரூராட்சி ஆகிய இடங்களில் இன்று(19.2.20202) நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பணபலம்,அதிகார பலம்,ஆகியவற்றிற்கு அடிபணியாமல் துச்சமெனக் கருதி வாக்களித்த ஜமாஅத்தார்கள்,பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,இளைஞர்கள் ஆகியோருக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.ஜெ.சாகுல் ஹமீது.
மாவட்ட தலைவர்
தஞ்சை தெற்கு மாவட்டம்
எஸ்டிபிஐ கட்சி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...
spot_imgspot_imgspot_imgspot_img