Saturday, March 21, 2026

நோன்பு மாதத்தில் மாலை நேரத்தில் குடிநீர் விநியோகம் வேண்டும் – மதுக்கூர் தமுமுக மமக சார்பில் கோரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூர் பகுதியில் பேரூராட்சியில் திறந்துவிட கூடிய குடிநீர் வினியோகம், நோன்பு மாதத்தில் மாலை நேரத்திலும் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை தமுமுக & மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் இடத்தில் பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் அவர்களை சந்தித்து, மதுக்கூர் பேரூராட்சி மன்ற 8வது வார்டு உறுப்பினர் சகானா Er.இலியாஸ் அவர்களின் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் “நோன்பு மாதத்தில் மாலை நேர குடிநீர் திறந்து விட வலியுறுத்தி” மனு வழங்கப்பட்டது.

கோரிக்கையினை ஏற்று நோன்பு மாதத்தில் மாலை நேர தண்ணீர் திறந்து விட நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ், மமக பேரூர் கழக செயலாளர் தாஜுதீன், முன்னால் பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான், ஊடக அணி மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் நசாரூதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img