அதிராம்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோவை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திடீரென இன்று காலை 10 மணி முதல் ஜியோ நெட்வொர்க் முழுமையாக முடங்கியுள்ளது. 5 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் ரீதியாக தொலைபேசி அழைப்பவர்கள், மற்ற அவசரகால அழைப்புகளுக்கு மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கு ஜியோ நிறுவனம் இது வரை என்ன தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





