Friday, May 3, 2024

சென்னையில் அதிரையர் வஃபாத் – தாம்பரம் ஹஸ்தினாபுரம் மையவாடியில் நல்லடக்கம்

Share post:

Date:

- Advertisement -

புதுமனை தெரு சூப்பிவீட்டை சேர்ந்த மர்ஹும் முகிஅ. அப்துல் மஜீது அவர்களின் மகனும், M.முஹம்மது ஹாரூன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹும் H.M.அப்துல் காதர், மர்ஹும் MKS சாஹுல் ஹமீது, A முகம்மது சம்சுதீன் ஆகியோர்களின் சகலையும், முஹம்மது இலியாஸ் அவர்களின் மாமனாருமாகிய முகம்மது ஹனிஃப் அவர்கள் இன்று(26/06/22) காலை சென்னை சிட்லப்பாக்கம் ஹஸ்தினாபுரம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று(26/06/22) அஸர் தொழுகைக்கு பிறகு ஹஸ்தினாபுரம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...