Saturday, May 18, 2024

அதிரை கடற்கரைத் தெருவின் சந்தனக்கூடு விழா : வாணவேடிக்கைகளுடன் நிறைவு!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் அவர்களின் 584 ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 11 நாட்களாக நடந்து வந்த நிலையில், இன்று 29.08.2023 செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தனக்கூடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பேண்டு வாத்தியங்களுடன் தர்காவை வலம் வந்தது.

முன்னதாக இன்னிசை கச்சேரியோடு வாணவேடிக்கைகளுடன் ஆரம்பமான சந்தனக்கூடு விழா சிறப்பு பிரார்த்தனையுடன் நிறைவு பெற்றது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...