Wednesday, May 15, 2024

அதிரை ECR சாலையின் நடுவே வெடி வைத்து வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கும் புள்ளிங்கோக்கள்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் தீபாவளி முடிந்து இரண்டு வார காலங்கள் ஆகிவிட்ட நிலையில், அதிரையில் முக்கிய பிரதான சாலையாக உள்ள ECRல், இரவு நேரத்தில் சுமார் 7 புள்ளிங்கோக்கள் பைக்குகளில் பயங்கர சப்தத்துடன் சீறிப்பாய்ந்தும், சாலையின் நடுவே தங்கள் பைக்குகளை நிறுத்தி வெடிகளை வெடித்து, பட்டாசுகள் கொளுத்தி வருவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக இது போன்ற செயல்களை செய்து வரும் அதிரை புள்ளிங்கோக்களின் அடடூழியத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...