Monday, May 13, 2024

இமாம் ஷாஃபி நில விவகாரம்: போராட்டம் ஒத்திவைப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம் தொடர்பாக நாளை காலை ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஜமாத்துக்கள், இயக்கங்களின் கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிலையில் உலமாக்கள் அரிவுரை பிரகாரம் நாளை நடைபெறுவதாக இருந்த நகராட்சிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போராட்ட குழுவின் ஒருங்கினைப்பாளர் தமீம் தெரிவித்யிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, நாளைய தினம் பெண்கள் குழந்தைகள் பெருமளவில் இப்போரட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதை கவனத்தில் கொண்டு அதே நாளன்று எதிர் தரப்பினரும் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு இடம் கொடுக்காமல் நமது போரட்டத்தை வீரியமிக்கதாக நடத்த எத்தனித்து வேறு ஒரு தேதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை (08-01-2024) நடைபெறுவதாக இருந்த அறவழி ஆரப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமீம் கூறியுள்ளர்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...