Monday, May 20, 2024

திருச்சி வழியா சென்னை போறீங்களா..? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது திருச்சி மாநகரம். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு இங்கிருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் பலரும் சென்னை செல்வதற்கு திருச்சியை வழியே செல்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் அமைந்துள்ள பொன்மலை ரயில்வே பாலம் பழுதானதால் போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இ.ஆ.ப., .

அந்த போக்குவரத்து மாற்றத்திற்கான உத்தரவு அறிக்கை இதோ.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...