Wednesday, May 15, 2024

Big breaking: தலைமை திடீர் ட்விஸ்ட்! அதிரை திமுக இரண்டாக பிரிப்பு!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர திமுகவை அக்கட்சியின் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. எதிர்வரக்கூடிய மக்களவை தேர்தலை மனதில் வைத்து கட்சி பணியை தீவிரமாக செய்ய ஏதுவாக இந்த நகர கழகங்கள் பிரிப்பு அறிவிக்கப்பட்டிருப்பதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அதன்படி 3,4,5,14,15,16,21,22,23,24,25,26 மற்றும் 27 ஆகிய 13 வார்டுகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் கிழக்கு நகர கழகத்திற்கு பொறுப்பாளர் இராம.குணசேகரன் தலைமையில் எஸ்.பி.கோடி, இ.சரஸ்வதி, டி.முத்துராமன், பி.காதர் இப்ராஹிம், பி.செய்யது முகம்மது ஆகியோர் பொறுப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் 1,2,6,7,8,9,10,11,12,13,17,18,19 மற்றும் 20 ஆகிய 14 வார்டுகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் மேற்கு நகர கழகத்திற்கு பொறுப்பாளர் எஸ்.எச்.அஸ்லம் தலைமையில் என்.ஏ.முகம்மது யூசுப், சி.தில்லைநாதன், ஏ.எம்.ஒய்.அன்சர்கான், எஸ்.ரிபாயா, எம்.சேக்தாவூத் ஆகியோர் பொறுப்பு குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...