Thursday, May 2, 2024

அதிரை கீழத்தெரு அமீரக புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!

Share post:

Date:

- Advertisement -

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 24/02/24 அன்று கீழத்தெரு அமீரக புதிய நிர்வாகம் தேர்தெடுப்பு மற்றும் பொதுகுழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது அதில் நம் முஹல்லாவாசிகள் அனைவரும் கலந்து கொண்டு அவர்களின் கருத்துகளையும் தெருவின் முன்னேற்றத்திற்கான கலந்துறையாடல் சிறப்பாக நடைபெற்றது. முன்பு செயல்பட்ட நிர்வாகிகள் இந்த வருடமும் செயல்பட அனைவரின் கருத்தாக அமைந்தது கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அவர்களின் எதிர்கால பணிகளை எடுத்துரைத்தனர். அனைவரும் இணைந்து செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ் அருல் புரிவானாக ஆமீன்

புதிய நிர்வாகிகள் தலைவர்-ஹைதர் அலி, துணை தலைவர்-முகமது ரியாஸ்கான், செயலாளர்-ஹபீப் ரஹ்மான், முகைதீன் அப்துல் காதர், நஜீர்கான், பொருலாளர்- ஜவாஹிர், அரஃபாத், இர்ஃபான் மற்றும் செயர்குழு நிர்வாகிகள்- நஜ்புதீன், ஜகபர் அலி, பக்கீர் அஸ்ரப் அலி, ராவுத்தர், சேட் எ ஹபிபுல்லாஹ், அஜிஸ், நாசர்கான், அஸ்லம், சலாவுதீன், சேக்தாவூது கச்சா ஆகிய நிரவாகிகள் ஏக மனதோடு தேர்ந்தெடுக்கப்பட்டனர் நமது ஊர் முஹல்லாவில் 29 வருடம் செயலாளராக செயல்பட்ட நிர்வாகி மர்ஹும் M.M.ஷேக்தாவூது {காக்கா} அவர்களுக்கும் இளைஞர் அணி மர்ஹும் சேட் [ எ ] அமானுல்லாஹ், மர்ஹும் [நூருல் அமீன்] அவர்களுக்கும் புதிய நிர்வாகிகள் மற்றும் அமீரக கீழத்தெரு முஹல்லா நண்பர்கள் சார்பில் துஆ செய்யப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...