Saturday, September 13, 2025

சாலை அமைப்பதில் ஊழல்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பகுதிகளில் பேரூராட்சியின் சார்பில் ஊரின் முக்கிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்தது, இதில் ஒரு பகுதியாக சி எம் பி லைன் – நடுத்தெரு பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகள் அமைத்த ஒரு சில வாரங்களிலேயே உடைந்து வர துவங்கி உள்ளது. இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது அஷ்ரஃப் பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது முறையான பதில் அளிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட அஹமது அஸ்ரப் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணியில் ஊழல் நடந்ததை கண்டுபிடித்தார், இந்த செயலை செய்தது தற்போதைய திமுகவின் கவுன்சிலர் ராஜா என தெரிய வந்தது. இது குறித்து கவுன்சிலர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிராம்பட்டினம் ECR சாலை ஸ்தம்பித்தது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img