Tuesday, May 21, 2024

சாலை அமைப்பதில் ஊழல்

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பகுதிகளில் பேரூராட்சியின் சார்பில் ஊரின் முக்கிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்தது, இதில் ஒரு பகுதியாக சி எம் பி லைன் – நடுத்தெரு பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகள் அமைத்த ஒரு சில வாரங்களிலேயே உடைந்து வர துவங்கி உள்ளது. இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது அஷ்ரஃப் பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது முறையான பதில் அளிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட அஹமது அஸ்ரப் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணியில் ஊழல் நடந்ததை கண்டுபிடித்தார், இந்த செயலை செய்தது தற்போதைய திமுகவின் கவுன்சிலர் ராஜா என தெரிய வந்தது. இது குறித்து கவுன்சிலர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிராம்பட்டினம் ECR சாலை ஸ்தம்பித்தது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு(கீழத் தெரு அப்துல் காசீம்)

அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்த மர்ஹூம் MKM அப்துல் ரஹீம் அவர்களின்...

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...