Sunday, September 14, 2025

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.

முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:

01.07.2025 முதல் 15.07.2025 வரை.

வகுப்பின் முக்கியத்துவம்:

குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை பயிற்சியுடன், ஆரம்பத்திலிருந்தே சரியான உச்சரிப்பில் கற்றுத்தரும் வகுப்பாக இது அமைகிறது.

வகுப்பின் சிறப்பம்சங்கள்:

⚫ அடிப்படையிலிருந்து பயிற்சியளிக்கப்படும்: அரபு எழுத்துக்கள் உச்சரிப்பு, ஓதும் முறை, என் அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது.

⚫ குர்ஆனை பிழையின்றி, அதன் சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்காக தஜ்வீது சட்டங்கள் முழுமையாக பயிற்சியளிக்கப்படுகிறது.

⚫ குர்ஆனை அழகிய குரலில் ஓத பயிற்சியளிக்கப்படுகிறது.

வயது ஒரு தடையல்ல! ஆர்வம் இருந்தால் போதும்!

வகுப்பு நேரங்கள்:

🔵 காலை 10 மணி முதல் 11 மணி வரை

🔵 காலை 11 மணி முதல் 12 மணி வரை

இடம்: செக்கடி பள்ளி, அதிராம்பட்டினம்.

📞 பதிவிற்கும் மேலதிக தகவலுக்கும் தொடர்பு கொள்ள: +91 98946 48187

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img