Monday, December 1, 2025

அதிரை சாலை விபத்தில் ஒருவர் மரணம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிரை அடுத்த வல்லிக் கொள்ளைக் காட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.

இவரது மனைவி ஜோதி, வயது 55. இவர் இன்று மாலை சுமார் 7 மணியளவில் அதிரை அடுத்துள்ள வல்லிக்கொள்ளை காடு கிழக்கு கடற்கறைச் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். பிறகு இவர் சாலையை கடக்கும் பொழுது எதிரே இருசக்கரத்தில் வந்தவர் ஜோதி மீது பயங்கரமாக மோதியதில் ஜோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் பலியான ஜோதியை அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தகுறித்து அதிரை காவல் துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img