Monday, May 6, 2024

அதிரை சாலை விபத்தில் ஒருவர் மரணம்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிரை அடுத்த வல்லிக் கொள்ளைக் காட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.

இவரது மனைவி ஜோதி, வயது 55. இவர் இன்று மாலை சுமார் 7 மணியளவில் அதிரை அடுத்துள்ள வல்லிக்கொள்ளை காடு கிழக்கு கடற்கறைச் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். பிறகு இவர் சாலையை கடக்கும் பொழுது எதிரே இருசக்கரத்தில் வந்தவர் ஜோதி மீது பயங்கரமாக மோதியதில் ஜோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் பலியான ஜோதியை அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தகுறித்து அதிரை காவல் துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...