
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரை நகர பேரூர் தமுமுக&மமக புதிய நிர்வாகிகள் தேர்வு..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் நேற்று(01.03.2018) மாலை அதிரை பேரூர் தமுமுக& மமகவின் முதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி தேர்தல் அதிகாரி அபூதாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமுமுக மற்றும் மமகவின் நகர்...
முத்துப்பேட்டையில் விமர்சியாக கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழா..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழா நேற்ற(28/02/2018)புதன்கிழமை காலை 08:00மணியளவில் மாவட்ட கழக அறிவுறுதலின் படி பைக் பேரணி,வார்டு கிளை கழக...
சென்னையில் தமுமுக சார்பில் நடைபெற்ற ரஷ்ய தூதரக முற்றுகை போராட்டம்..!
சிரியா மக்கள் தொடர்ந்து தாக்கிவரும் ரஷ்யா நாட்டை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னையில் நேற்று(28/02/2018) மாலை 5மணியளவில் ரஷ்ய தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில்,பல பொதுமக்கள் சாதி, மத,...
சென்னை மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்..!
சென்னையில் கடந்த 24 மற்றும் 25ஆம் ஆகிய இருதினங்கள் மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் ஆலிம் மற்றும் ஹாபில்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 8மாணவர்கள்...
பட்டுக்கோட்டையை சேர்ந்த வித்யா என்பவர் காணவில்லை..,தனியார் பேருந்தில் சென்றபோது கடத்தப்பட்டாரா என சந்தேகம்..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வித்யா.இவருடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கீரனூர் செல்ல பட்டுக்கோட்டையில் பேருந்தில் பயணித்து உள்ளார். வித்யா தன்னுடைய...
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் கார்டு- மத்திய அரசு திட்டம்
அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்றாகி வரும் நிலையில் தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்படி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு...









