6ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கலக்கலான ஆஃபர் அதிரை CFCயின்!!
இன்று 31 DECEMBER 2025 & 01 JANUARY 2026 ஆகிய இரண்டு நாட்களும் BUCKET CHICKEN OFFER கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்
08 PCS BUCKET CHICKEN ~₹550~ வெறும் ₹499/-மட்டுமேSAVING...

நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
மரண அறிவிப்பு – வாய்க்கால் தெரு செய்யது முகமது புஹாரி அவர்கள்
அதிராம்பட்டினம், வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.கா முகமது முகைதீன் அவர்களின் மகனும் மர்ஹூம் முகமது இப்ராஹீம் அப்துல் ஹாதி தாஜுல் அகமது ஆகியோரின் சகோதரரும் மர்ஹூம் அப்துல் காதர்...
மரண அறிவிப்பு புதுமனை தெரு இம்தியாஸ் – வயது 40 அவர்கள்
அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நெ.அ அகமது முகைதீன் கனரா வங்கி அவர்களின் மகனும், அப்துல் கபூர் அவர்களின் மருமகனும் பி.தாஜுதீன் அவர்களின் மச்சானும், அகமது முகைதீன், சிராஜுதீன்,...
அதிராம்பட்டினத்தில் மஜகவின் தொழிற்ச்சங்க பிரிவான MJTS ஆட்டோ ஸ்டாண்ட் துவக்கம்…..!
..
மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்ச்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்ச் சங்கத்தின் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை 2 (MJTS) துவக்கம் இன்று அதிராம்பட்டினம் ஈ.சி.ஆர் கிங் ஷாப்பிங் மால் அருகில் நகர தொழிற்ச்சங்க...
அதிரை பேருந்து நிலையத்தில் தமிழக மின்சார வாரியத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக...
அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று 07.07.2020 செவ்வாய் கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது நாம் தமிழர் கட்சி சார்பாக மின்சார வாரியத்தையும் தமிழக அரசையும் கண்டித்து பதாகை ஏந்திய ...
ஐபிஎல் போட்டியை நடத்த இங்கிலாந்து விருப்பம் இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்!!
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29-ந் தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருந்தது. கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 20...
மரண அறிவிப்பு ~ M.M.S அன்சாரி (வயது 73) அவர்கள்
அதிராம்பட்டினம் மேலத்தெரு M.M.S குடும்பத்தை மர்ஹூம் M.M.S சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹூம் M.M.S முகமது சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் ஜப்பார், M.M.S தாஜுதீன்,...









