Sunday, February 1, 2026

பேனாமுனை

410 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

மரண அறிவிப்பு: குட்டி சாச்சா (எ) ஹாஜி மு.செ.மு. மஹ்மூது அவர்கள்..!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும், மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள்..!!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
உதவிக்கரம்
பேனாமுனை

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர்...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடினார்கள் அதனைக் கண்ட மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியாளர்...
பேனாமுனை

அதிரையில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..!!

அதிரையில் நூற்றாண்டு பழமையான  சூனா வீட்டு பள்ளி என்கிற ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் படிக்க கூடிய இந்த பள்ளியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம்...
பேனாமுனை

வெஸ்டர்ன் கால்பந்துக் கழக தொடர் போட்டி..!!

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 13ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நாளை (18-07-2024) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த...
பேனாமுனை

மரண அறிவிப்பு: சென்னையில் அதிரையர் வஃபாத்..!!

செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.நென ஹனிஃபா அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மூ.க அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் பாக்கர் சாஹிபு அவர்களின் சகோதரரும், அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், H....
பேனாமுனை

மரண அறிவிப்பு : ஆய்ஷா அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெரு கண்ணாப்பை வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.செ. முகம்மது சரீஃப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ. முகம்மது சேக்காதி அவர்களின் மருமகளும், மர்ஹூம் மு.செ. அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
பேனாமுனை

அதிரையில் கொடூரம் – மாமியாரை கொலை செய்த மருமகன் –  அரைமணி நேரத்தில் கைது...

அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் (33வயது). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  அதிராம்பட்டினம் மன்னப்பன் குளக்கரை பகுதியை  சேர்ந்த முனியாண்டியின் மகள் ரஞ்சிதாவை (31வயது) காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன்...