செய்திகள்

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
பள்ளி,கல்லூரிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை ~ மத்திய அமைச்சர்
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலையடுத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது.அப்போது கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.தற்போது சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கல்வி நிலையங்கள்...
அதிரை: இரவுநேர மின் வாரிய பணியாளர் போதையில் மட்டை ! மின் தடையால் நுகர்வோர்கள்...
அதிராம்பட்டினம் மின்வாரியத்தில் பணிபுரிபவர் சேகர், நேற்று (06-06-2020)அன்று இரவு பணியாளாரக பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் வாய்க்கால் மின்மாற்றியில் மின் தடை ஏற்ப்பட்டது, இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்,...
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அதிரை மஜகவினர் போராட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சமுக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் 5,6,7 ஆகிய தேதிகளில்...
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் மாவட்ட தலைவராக ஹசன் முகைதீன் தேர்வு
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா(NHRCI) அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக மல்லிப்பட்டிணம் ஹசன் முகைதீன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு,பூதலூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டார...
கிட்னி பாதிக்கப்பட்டோர் குறித்த முதற்கட்ட பட்டியல் அதிரை ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!
அதிரை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கிட்னி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டயாலிசிஸ் செய்வதற்காக தஞ்சை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து செலவு...
மல்லிப்பட்டினம் : ரேஷன் பொருள் தர இயலாது ! நுகர்வோரை அடிக்க பாய்ந்த ஊழியர்...
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம்,ராமர் கோவில் தெருவில் வசிப்பவர் அப்துல்.ரஹ்மான் மீன் பிடி தொழில் செய்து வரும் இவர் கொரோனா காலம் என்பதால் மீன் பிடி தொழிலும் சரிவர நடக்கவில்லை இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் கஷ்டாமன...







