ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறக்க...
கடந்த ஒரு வாராங்களாகவே அதிரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அரபு தேசங்களைப் போல காலை 8 மணிக்கெல்லாம் வெயில் ஆஜராகி மக்களை வதைத்துக் கொண்டிருந்த வேளையில், இன்று மாலை...
தமிழகம் முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பயோ-மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பகுதியில் எந்த...
தஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் SDPI கட்சியின் மூன்றாவது கிளையை மாவட்ட செயலாளர் மதுக்கூர் ரஹீஸ் முன்னிலையில் அமைக்கப்பட்டது.
இதில் SDPI கட்சியின் அதிராம்பட்டினம் மூன்றாவது கிளைத்தலைவராக தமீம் அன்சாரி,கிளை செயலாராக ஹாஜா முகைதீன் மற்றும்...
சினிமாவில் பிரபல நாயகியாக இருந்த வந்த நடிகை குஷ்பு கடந்த 2010ம் ஆண்டு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த அவருக்கு திமுக...