Saturday, September 13, 2025

Weather

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து...

அதிரையில் மிதமான மழை!

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்
புரட்சியாளன்

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து...
புரட்சியாளன்

அதிரையில் மிதமான மழை!

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...
புரட்சியாளன்

தொடரும் கனமழை : 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை...
புரட்சியாளன்

அதிரையில் மிதமான மழை!

தமிழகத்தில் ஐந்தாம் சுற்று வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக...
புரட்சியாளன்

2 நாட்களுக்கு அதிகனமழை.. சென்னை, டெல்டாவில் வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெருவதன் காரணமாக நவம்பர் 10,11ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் 20 செமீ...
புரட்சியாளன்

நவ. 4 வரை தமிழ்நாட்டில் தீவிர கனமழை.. 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு...

தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க கடந்த 2 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது....