Tuesday, February 3, 2026

இலங்கை தூதரக முற்றுக்கை TNTJ சார்பாக அறிவிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்;- சென்னையில் வருகின்ற 9.03.2018 வெள்ளிக்கிழமை அன்று மாலை இலங்கை தூதரகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இலங்கையில் பள்ளிவாசல்களை தீக்கரையாக்கி முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தும் சிங்களை வெறியர்களைத் கண்டித்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க கோரியும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 9 வெள்ளி கிழமை மாலை 4 மணிக்கு சென்னை இலங்கைத் தூதரகம் முற்றுகை போராட்டம்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பொதுச் செயலாளர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img