Saturday, December 20, 2025

ADT வழங்கும் ரமலான் 2018 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.,கலந்துகொள்ள அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் ரமலான் மாதத்தில் சிறப்பு சொற்பொழிவுகள் நடப்பது ஒவ்வொரு வருடமும் வழக்கம்.

அதேபோப்,ரமலான் 2018 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நோன்பு பிறை 3 முதல் 20வரை அதிரையில் இரு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

தினந்தோறும் ஆண்களுக்காக இரவு 10மணிமுதல் 11:30மணிவரை நடுத்தெரு EPMS பள்ளிவளாகம் எதிரில் நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சியகத்தில் காலை 11மணிமுதல் 12மணிவரை நடைபெறுகிறது.இதற்க்கு வாகன வசதிகளுக்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரமலான் 2018ட்டிற்கான சொற்பொழிவு நிகழ்வில் மௌலவி ஹுசைன் மன்பஈ அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சியில்,அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் அதிரை தாருத் தவ்ஹீத்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img