Wednesday, February 4, 2026

அதிரை மின்வாரிய கவனத்திற்கு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள நடுத்தெரு அதிகமான பொதுமக்கள், குழந்தைகள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நடுத்தெரு கீழ்புறத்திலுள்ள மின் இணைப்பு எண் 745 D section மின்கம்பத்தில் உள்ள இரும்பு பொருள் துருப்பிடித்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் நிலையில் உள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இவ்வழியாக செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர்.

இந்த தெரு வழியாகத்தான் மின்னோட்டம் செல்கின்றது. அதன் காரணமாக மின் கம்பிகள் மிக தாழ்வாக தொங்குகின்றன.எனவே அது அதிகமான குழந்தைகள் விளையாடக்கூடிய முக்கியமான பகுதியாக இருப்பதால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் அதிரை மின்வாரிய அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விஷயத்தில் அதிரை மின்வாரியம் அலட்சியம் காட்டினால் எந்த உயிர் சேதம் ஏற்பட்டாலும் அதற்கு அதிரை மின்வாரியத்தையே சாரும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img