Sunday, March 22, 2026

அதிரையில் விபத்தில் சிக்கிய லாரி!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் ,

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் நோக்கி வந்த கொரியர் வாகனம் எதிர்பாராவிதமாக
பேரூந்துநிலையம் அருகில் உள்ள மின் கம்பத்தில் (ட்ரான்ஸ்ஃபார்மரில்) மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் ஏற்பட்ட உடனே வாகன ஓட்டுநர் மின்சாரம் பாயும் முன் வாகனத்தில் இருந்து இறங்கி விபத்தில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையடுத்து பொதுமக்கள் அதிரை மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்சாரத்தை துண்டிக்க செய்து விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தினால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது…

மின் வாரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதத்தை தடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img