Thursday, December 4, 2025

பட்டுக்கோட்டைக்கு வந்த பயணிகள் ரயிலை இனிப்பு கொடுத்து வரவேற்ற பயணிகள் சங்க நிர்வாகிகள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை- காரைக்குடி வரையிலான அகல பாதை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இந்த மார்க்கத்தில் இரயிலை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தனர்.

இதனை அடுத்து காரைக்குடி- பட்டுக்கோட்டைக்கு பயணிகள் ரயிலை இயக்க தென்னக ரயில்வே கோட்ட பொறியாளர் அனுமதி வழங்கினார்.

இதனை தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சோதனை அடிப்படையிலான பயணிகள் ரயில் இயக்கபடும் என்றும், அதன்படி முதன் முதலாக பயணிகள் இரயில்.இன்று நன்பகல் 12 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை அடைந்தது.

இதனை பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img