Wednesday, December 17, 2025

அதிரையில் கஜாவால் சேதமடைந்த 25 வீடுகளை முதல்கட்டமாக சீரமைத்து கொடுக்கும் PFI !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. பெரும்பாலான மரங்கள், கூரை வீடுகள் என அனைத்தும் சேதமடைந்தன.

புயலால் சேதமடைந்த வீடுகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயக்கங்களும், தன்னார்வ தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க உதவி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர PFI சார்பில் புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் சீரமைத்து கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அதிரையில் 25 வீடுகள் PFI சார்பில் சீரமைத்து கொடுக்கப்பட உள்ளது. அதனுடைய வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img