Thursday, February 5, 2026

அதிரையில் கஜாவால் சேதமடைந்த 25 வீடுகளை முதல்கட்டமாக சீரமைத்து கொடுக்கும் PFI !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. பெரும்பாலான மரங்கள், கூரை வீடுகள் என அனைத்தும் சேதமடைந்தன.

புயலால் சேதமடைந்த வீடுகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயக்கங்களும், தன்னார்வ தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க உதவி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர PFI சார்பில் புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் சீரமைத்து கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அதிரையில் 25 வீடுகள் PFI சார்பில் சீரமைத்து கொடுக்கப்பட உள்ளது. அதனுடைய வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img