Saturday, December 13, 2025

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் உள்ள மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சரவணன் நாடிமுத்து தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வருகை புரிந்தனர்.

முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலபணித்திட்ட அலுவலர் அருண் செய்திருந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img