Friday, December 19, 2025

ஊடக பணிக்கு மத்தியிலும் ஜனநாயகக் கடமையாற்றிய அதிரை எகஸ்பிரஸ் நிருபர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டில் 17 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

இந்த 17வது மக்களவை தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து தனது சொந்த ஊர்களுக்கு சென்று தனது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றினர்.

ஊடக விமர்சன பணிகளுக்கு மத்தியிலும், தங்களது ஜனநாயகக் கடமையினை நமது “அதிரை எக்ஸ்பிரஸ்” நிருபர்களும் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img