Thursday, February 12, 2026

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.

இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை சார்பிலும் கலந்து பேசுவார்த்தையில் அதிரை கல்வி அறக்கட்டையின் வேண்டுகோளுக்கிணங்க சுமுக முடிவு எட்டப்பட்டதால்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பழைய நிலையிலையே தொடரும் என அறிவிக்கபட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட சீல் மற்றும் அறிவிப்பு பதாகைகல் நீக்கப்படும் என நகராட்சி தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இன்று மீண்டும் பள்ளி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டங்களை நிறுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம்...

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல்...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img