Tuesday, May 21, 2024

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

Share post:

Date:

- Advertisement -

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.

இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை சார்பிலும் கலந்து பேசுவார்த்தையில் அதிரை கல்வி அறக்கட்டையின் வேண்டுகோளுக்கிணங்க சுமுக முடிவு எட்டப்பட்டதால்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பழைய நிலையிலையே தொடரும் என அறிவிக்கபட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட சீல் மற்றும் அறிவிப்பு பதாகைகல் நீக்கப்படும் என நகராட்சி தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இன்று மீண்டும் பள்ளி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டங்களை நிறுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...