Sunday, March 29, 2026

அதிரை புத்தாண்டு நிகழ்வில், NRC,CAAவுக்கு எதிராக கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடெங்கிலும் NRC,CAA,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் வீட்டு வாசலில் இடப்படும் கோலங்களில் கூட எதிர்ப்பு வாசகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பிறக்கும் இத்தருணத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு ஆண்டாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில், அதிரை SDPI கிளை சார்பில் நள்ளிரவு 12:01 மணிக்கு கருப்பு கொடி ஏற்றப்பட்டு மெழுவர்த்தி ஏற்றி இருளை அகற்ற உள்ளனர்.

இடம்: SDPI மாவட்ட அலுவலகம். செக்கடிமேடு அருகில்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img