Friday, March 13, 2026

நள்ளிரவில் தொழுகை என்று பரப்பிய கும்பலின் பொய்யை அம்பலமாக்கிய INTJ…!

spot_imgspot_imgspot_imgspot_img

வேலுர் மாவட்டம் திருப்பத்தூரில் தொழுகை நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய பாஜக ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி காவல்துறை உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார்

அதில் திருப்பத்தூரில் கட்டுப்பாட்டை மீறி யாரும் தொழுகை நடத்தவில்லை என்றும்,பொய்யான தகவலை பரப்பி சட்ட ஒழுங்குகிற்கு குந்தகம் விளைவிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிபிட்டு இருந்தார்.

மேலும் அதில் இடம்பெற்ற புகைப்படம் 2018ஆண்டு அகமதாபாத்தில் எடுக்க பட்ட புகைப்படம் என்றும் அதற்க்கான சான்றையும் விளக்கி உள்ளார்.

இதுகுறித்து விசாரணைக்கு திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் பிரபு நாயுடு என்ற பாஜக ஆதரவாளர் போலிசார் அழைத்து விசாரித்தனர் தவறை ஒப்புக்கொண்ட பாஜக ஆதரவாளர் இனிமேல் சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்ப மாட்டேன் என்றும் பொய் பரப்பியதற்க்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் எழுதி கொடுத்து சென்றுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img