Wednesday, March 18, 2026

தாமரங்கோட்டை இளைஞர்களின் தாராளம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பட்டுவரும் நிலையில் பல குடும்பங்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியில் (செங்கப்படுத்தான்காடு, இராசியங்காடு, மஞ்சவயல், கருங்குளம், கரிசைக்காடு) ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் வெளிநாடு வாழ் நண்பர்களின் உதவியோடு ஊராட்ச்சிக்கு உட்பட்ட ஆதரவற்றோர், முதியோர், ஊனமுற்றோர் என 100 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற மல்லிகை பொருட்கள் அப்பகுதி இளைஞர்களால் வழங்கப்பட்டது.

திருமலைநாதன்,சிங்காரவேல்,சிவா, ஹரிஹரசுதன்,ராஜா, செந்தில்,குமரவேல், தமிழரசன்,மகேஷ்,அம்பிகாபதி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று இப்பொருட்களை வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img