Monday, December 15, 2025

மல்லிப்பட்டிணத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் வேளையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.பொதுமக்கள் வெளியே செல்லும்போது அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என்ற அறிவுரையை அரசு வழங்கி இருக்கிறது.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் பேருந்தி நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் 100 ரூபாய் ஊராட்சி சார்பில் வசூல் செய்தனர்.மேலும் இலவசமாக முககவசமும் வழங்கப்பட்டது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன்,காவல் துணை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன்,திட்ட வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர்கள் பக்கர் மற்றும் வீரமணி ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img