Monday, December 1, 2025

மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதையும் தாண்டி வட மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு மற்றும் மின் கட்டண உயர்வு பற்றி விவாதிப்பதற்காக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. முன்னணித் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். அதில் மின் கட்டண உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. அரசு தொடர்ந்து மின் கட்டண விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதால் அதனைக் கண்டித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வருகின்ற 21ஆம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img