Wednesday, March 18, 2026

அதிரையில் பீச் சோசியல் ஃபோரம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் பீச் சோசியல் ஃபோரம்(BSF) சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை இரண்டு இடங்களில் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி மற்றும் தீன் ஆட்டோ ஸ்பேர்ஸ் என இரண்டு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்கள் மற்றும் ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பீச் சோஷியல் ஃபோரம் அமைப்பினர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் Dr. E. அருண்குமார் B.S.M.S., M.D, மற்றும் Dr. V.P. அருண் பிரதாப் B.H.M.S ஆகியோர் கலந்துகொண்டு கபசுர குடிநீர், முககவசங்கள் மற்றும் ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img