Sunday, February 1, 2026

அதிரையில் நாளை மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்ய கோரி மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் அழைப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

தேர்தல் ஆணையமே ! மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய் வாக்குக் சீட்டு முறையை மீண்டும் அமுல்படுத்து மாபெரும் கோரிக்கை முழக்கம் பேரணி.

துவக்கம் : தக்வா பள்ளி , அதிராம்பட்டினம் நாள் : 11.12.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி இடம் : பேருந்து நிலையம் , அதிராம்பட்டினம்

தலைமை : ஏ.ஜே. ஜியாவுதீன் வாக்கு

மின்னணு இயந்திர முறையில் முறைகேடு நடப்பதாலும் , மக்களுக்கு நம்பகத் தன்மை இல்லாத காரணத்தினாலும் , வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தி மக்களின் உரிமை காக்க வேண்டுமெனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி மாபெரும் கோரிக்கை முழக்கம் நமதூர் சார்பாகவும் இந்திய மக்களின் உணர்வுகளை மதிக்கும் வண்ணமாக இக்கோரிக்கை முழக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு பேரணியிலும் கோரிக்கை முழக்கத்திலும் கலந்து கொள்ளுமாறு மிக்க அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம் .

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img