அதிரையை MMS ஆளுமைகள் 40 ஆண்டுகள் நிர்வகித்து வந்துள்ளனர். இந்த சூழலில் 2006ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2022ம் ஆண்டில் MMS.தாஹிரா அம்மாள், நகராட்சி மன்ற தலைவியாக பொறுப்பேற்றுள்ளார். 1996ம் ஆண்டில் அப்போதைய அதிரை பேரூராட்சி தலைவியாக MMS.தாஹிரா அம்மாள் பொறுப்பு வகித்தபோது MMS.அப்துல் வகாப் துணை தலைவராக இருந்து நிர்வாகத்தை கவனித்து வந்தார். இதேபோல் 2001ம் ஆண்டில் மீண்டும் MMS.தாஹிரா அம்மாள் பேரூராட்சி மன்ற தலைவியாக தேர்வு செய்யப்பட்டு MMS.அப்துல் வகாப் துணை தலைவராக தொடர்ந்தார் என்பது வரலாறு.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





