Thursday, March 19, 2026

இணையவழி இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்! -அதிரை அஸ்ரா பர்வீன் வேண்டுகோள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த ஆண்டு ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இணையவழி இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் போட்டியில் அதிரையை சேர்ந்த ஜெ. அஸ்ரா பர்வீன் முதலிடம் பெற்று தங்க நாணயம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் பாராட்டு கடிதத்தை வென்றார். இந்நிலையில் இந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம், நவரத்தினா தங்கமாளிகை மற்றும் டெரிவியர் ஆடையகம் இணைந்து இணையவழி இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் போட்டியை நடத்துகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிரை அஸ்ரா பர்வீன், ரமலான் பிறை 01 முதல் பிறை 20 வரை நடைபெற கூடிய அதிரை எக்ஸ்பிரசின் இணைய வழி இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்புவிடுத்தார். மேலும் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்க அறிவை பெருக்கி கொள்வதோடு பிறருக்கும் அதனை எடுத்து சொல்ல வேண்டும் என அவர் கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img