அதிரை சி.எம்.பி லைனை சேர்ந்த முனைவர் O.சாதிக், காதிர் முகைதீன் கல்லூரியில் 18 ஆண்டுகளாக விலங்கியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பகுஜனா சாகித்யா அகாதமி சார்பில் டாக்டர்.ராதா கிருஷ்ணன் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கல்லூரி பணி காரணமாக கடந்த மாதம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற விழாவில் சாதிக் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தற்போது அந்த விருது சாதிக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





