Tuesday, February 3, 2026

பொதுமன்னிப்பில் விடுதலை செய் – தமிழக சட்டமன்றம் முற்றுகை – அனல் தெறிக்கும் அதிரை சுவர் விளம்பரம் !

spot_imgspot_imgspot_imgspot_img

மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிறைவாசிகள் விடுதலை கோரி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

மஜகவின் தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரியின் வழிகாட்டுதலின் படி வரவிருக்கும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று தமிழக தலைமை செயலக முற்றுகை போராட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும், இப்போராட்டம் குறித்த சுவர் விளம்பரமாக செய்து வருகிறார்கள்.

அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில் இவ்விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மஜக அனுதாபி ஒருவர் கூறுகையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நோக்கில் பார்க்காமல் சிறையில் இருப்பவர் இஸ்லாமியர் என்பதால் அரசு பாராமுகம் காட்டுகிறது என்றார் இதனை அரசுக்கும் ஆளும் அதிகார வர்க்கத்திற்கும் தெரிவிக்கும் நோக்கில் நடக்கவிருக்கும் இப் போராட்டத்திற்கும் இப்போராட்டதில் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img