தமிழகம் முழுவதும் தமிழக அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC க்ரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் அதிரையில் இயங்கி வரும் மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோச்சிங் செண்டரில் பயிற்சி பெறும் 14 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதவுள்ளார்கள். இவர்களின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுமாறு மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...





