Home » அரசு வேலைக்கான இன்றைய தேர்வில் பங்கேற்கும் அதிரையர்கள்! பிராத்தனை செய்ய வலியுறுத்தல்!!

அரசு வேலைக்கான இன்றைய தேர்வில் பங்கேற்கும் அதிரையர்கள்! பிராத்தனை செய்ய வலியுறுத்தல்!!

by அதிரை இடி
0 comment

தமிழகம் முழுவதும் தமிழக அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC க்ரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் அதிரையில் இயங்கி வரும் மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோச்சிங் செண்டரில் பயிற்சி பெறும் 14 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதவுள்ளார்கள். இவர்களின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுமாறு மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter