23
தமிழகம் முழுவதும் தமிழக அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC க்ரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் அதிரையில் இயங்கி வரும் மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோச்சிங் செண்டரில் பயிற்சி பெறும் 14 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதவுள்ளார்கள். இவர்களின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுமாறு மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.