வரும் மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அதிரையில் அவ்வபோது தேவையான நேரங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகள் நடைபெற இருப்பதால் மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை அவ்வபோது மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்திருக்கும் மின்வாரியம், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை மின்சாரம் சார்ந்த பணிகளை பொதுமக்கள் முன் கூட்டியே திட்டமிட்டு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...





