Wednesday, March 18, 2026

தஞ்சை தொகுதியில் களமிறங்குகிறார் ஜியாவுதீன்..?

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு வேட்டையில் ஈடுபட ஆயத்தமாகின்றனர்.தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு, திமுக அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்கி உள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில்.தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு ஹிமாயூன் கபீர்ரை நியமித்து இருக்கிறது நாதக.

இவருக்கு மாற்று வேட்பாளாராக நாதகவின் அதிரை ஜியாவுதீன் நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருக்கிறது.வேட்புமனு பரிசீலனையில் ஹுமாயூன் கபீர் தகுதி நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டால் ஜியாவுதீந்தான் தஞ்சை வேட்பாளராக களமிறங்க நேரிடும் என கூறப்படுகிறது.அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு மாற்று வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய வைப்பது அரசியல் கட்சிகளின் வாடிக்கை அதன்படியே நாதகவும் அதிரை ஜியாவுதீனை மாற்று வேட்பாளராக அறிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி...

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img