Saturday, April 27, 2024

திருச்சி அருகே வாகனத்தில் சென்றவர்களை போக்குவரத்து காவல்துறை உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உயிரிழைப்பு..!!!

Share post:

Date:

- Advertisement -

திருச்சி: திருச்சி அருகே திருவெறும்பூரில் போலீஸார் உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா மற்றும் அவருடைய மனைவி உஷாவை விரட்டி சென்ற போலீஸார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணியான உஷா வேன் மோதி சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.

உயிர் இழக்க காரணமாக போக்குவரத்து காவலர் காமராஜ் தப்பி ஓடினார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...