Saturday, May 4, 2024

அதிரை தாருத் தவ்ஹீத் பயிலரங்கத்தில் 106மாணவர்களுடன் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா..!

Share post:

Date:

- Advertisement -

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகர் அருகே உள்ள தாருத் தவ்ஹீத் இஸ்லாமிய பயிலரங்கத்தின் நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று(26/03/2018) நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் மனனம் , துவா போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு சுமார் 106 மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் மனனம் , துவா போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு சுமார் 106 மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதுமட்டுமின்றி, அதிரை தாருத் தவ்ஹீத் வாராந்திர பாயானுக்கு வருகை தரும் பெற்றோர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை பாராட்டி சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜெமீல் சாஹிப்(SECRETARY) அவர்கள் தலைமை தாங்கினார்.இதனை பொருளாளர் நிஜாம் அவர்கள் வழிமொழிந்தார்.
இந்த இஸ்லாமிய பையிலரங்கத்தில் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்து தங்களின் பிள்ளைகளின் வருங்கால வாழ்வை இறைவனின் கிருபையால் ஒழுக்கத்துடன் அமைய செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...