Monday, April 29, 2024

ஐ.பி.எல். நடந்தால் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம்- பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை…!!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு, கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான வகையில் நீதிமன்ற தீர்ப்பையே முடக்க பார்க்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுப்படுவதை பா.ஜனதா கட்சி தடுக்க பார்க்கிறது.

இதனை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட தி.மு.க., பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அதனை ஏற்று விவசாயிகள் முழுமையாக அனைத்து போராட்டங்களிலும் ஒன்றுபட்டு களமிறங்க வேண்டும். மேலும் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியது போல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.

தமிழக அரசு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் வருகிற 10-ந்தேதி கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு, கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான வகையில் நீதிமன்ற தீர்ப்பையே முடக்க பார்க்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுப்படுவதை பா.ஜனதா கட்சி தடுக்க பார்க்கிறது.

மேலும் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியது போல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.

காவிரி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபடுவதை திசை திருப்பும் உள்நோக்கத்தோடு சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த பா.ஜனதா சதி செய்கிறது.

தமிழக அரசு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் வருகிற 10-ந்தேதி கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

 

Source:- புன்னகை|தமிழன் எக்ஸ்பிரஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...